நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

நன்கொடை

திருச்சி மாவட்டம், மணி கண்டம் ஒன்றியம், சோமரசன் பேட்டை ஆசிரியர் மு.நற்குணம்  -மல்லிகா வாழ்க்கை இணை ஏற்பு விழா தந்தை பெரியார் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் 17.04.1972 இல் நடைபெற்றது. 50 ஆண்டுகள் நிறைவு பெற்றமையின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500  வழங்கி யுள்ளார். நன்றி!

- - - - -

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், சோமரசன்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மு.நற்குணம் அவர்களின்  78ஆம் ஆண்டு அகவையின் (01.05.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment