தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாட்டில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம் : 16

கல்வித்தகுதி : சமூகவியல் / சமூகப் பணி / உளவியல் / குழந்தை வளர்ச்சி / குற்றவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: இணைய வழியில் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு தேதி: 19.6.2022.

தேர்வு மய்யம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: நிரந்தரப் பதிவுக்கு ரூ. 150.

தேர்வுக்கட்டணம்: ரூ.200

கடைசிநாள் : 30.4.2022

விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

No comments:

Post a Comment