நடப்பு மாதத்தில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்து, 300 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
அமெரிக்க வட்டி விகிதம், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் மீதான போர் போன்ற காரணங்களால், இம்முத லீட்டாளர்கள் முதலீடுகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
No comments:
Post a Comment