பெரியார் கேட்கும் கேள்வி! (637) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (637)

எல்லாக் கடவுள்களின் அவதாரங்களும், வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப்போனதைப் பாதுகாக்கவும், சாத்திரங் களைப் பாதுகாக்கவுமே அவதாரம் எடுத்ததாகவே கூறப் படுகின்றதே - உண்மையா? இல்லையா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment