தமிழ்நாட்டின் கடைசி எல்லை நீரோடி கடற்கரை கிராமத் தில் (தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியில்) பெரியாரியல் பரப் புரையின்போது குமரி மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியான கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய கருத்துகள் அடங்கிய நூல்களை, துண்டறிக்கைகளை பொது மக்களுக்கு கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் வழங்கினார். அந்த பகுதியைச் சேர்ந்த திமுக தோழர்கள் ஜெரோம், நீரோடி ஸ்டீபன், பிபின் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பகுதியில் ஏராளமான இளைஞர்களை ஒருங்கிணைத்து கழகத்தின் அமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் தோழர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment