திருப்பத்தூர், செய்யாறு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடுதலை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

திருப்பத்தூர், செய்யாறு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடுதலை சந்தாக்கள்

திருப்பத்தூர், ஜன.18 திருப்பத்தூர்  மாவட்ட துணைச் செயலாளர் பெ.கலை வாணன் 10 சந்தாக்கள், மேனாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் எம்.என். அன் பழகன் 5 சந்தாக்கள்,  ஒன்றிய திராவிடர் கழக தலைவர் கனகராஜ் ஒரு சந்தா வழங்கினர்.

செய்யாறு மாவட்ட தலைவர்

.இளங்கோவன் பத்து விடுதலை சந்தாக் கள், பொதுக்குழு உறுப்பினர் என்.வி. கோவிந்தன் மூன்று விடுதலை, உண்மை சந்தாக்கள் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி..ஜி.அசோகன்  பத்து விடுதலை       சந்தாக்கள், சி.வி.எம்..சேகரன் ஒரு விடுதலை சந்தா, நகரக் கழக தலைவர் செ.ரா.முகிலன் 5 உண்மை சந்தாக்களும் வழங்கினர்.

இராணிப்பேட்டை மாவட்டத் தலை வர் சு.லோகநாதன் பத்து விடுதலை சந் தாக்கள்,  மாவட்டச் செயலாளர் செ.கோபி அய்ந்து விடுதலை சந்தாக்கள், இராணிப் பேட்டை நகரத் தலைவர் பொ.பெருமாள் அய்ந்து விடுதலை சந்தாக்கள் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ..மோகனவேலு ஆறு விடுதலை சந்தாக்கள், மாவட்டச் செயலாளர்

கோ.கிருட்டினமூர்த்தி ஆறு விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்கள், திருத்தணி நகர செயலாளர் தமிழ்மணி ஒரு விடுதலை சந்தா வழங்கினர்.

No comments:

Post a Comment