தந்தை பெரியார் சிலைக்கு பொறியியல் துறையின் முதன்மையர் பேராசிரியர் எஸ்.செந்தமிழ்குமார் மாலை அணிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

தந்தை பெரியார் சிலைக்கு பொறியியல் துறையின் முதன்மையர் பேராசிரியர் எஸ்.செந்தமிழ்குமார் மாலை அணிவித்தனர்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி, பெரியார் 48ஆம் நினைவுநாளையொட்டி பழைய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். வல்லத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிறீவித்யா மற்றும் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பொறியியல் துறையின் முதன்மையர் பேராசிரியர் எஸ்.செந்தமிழ்குமார் மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment