இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா இன்று (19.12.2021) தொடக்கத்தையொட்டி தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று காலை சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், இந்திரஜித், பொறியாளர் குமார், வை.கலையரசன், ஆகாஷ், பவானி, தாம்பரம் ராஜி, உடுமலை வடிவேல், ஆவடி முருகேசன், காரல்மார்க்ஸ், ஆனந்த், மகேஷ்வரன், தமிழ்ச் செல்வன், பூவரசன், செந்தமிழ்ச்செல்வன், க.கலைமணி, இந்திர தாசன் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment