சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்திறப்பு - நினைவேந்தல்

 3.10.2021 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்திறப்பு - நினைவேந்தல்

சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு  (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)  அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் *  மாலை 5 மணி, இடம்: வழக்குரைஞர் சி.கோவிந்தராசு இல்லம், தெற்குநத்தம், * வரவேற்புரை: .சுப்ரமணியன் (ஒன்றிய இளைஞரணித் தலை வர்), * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), .அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), .ஜெகநாதன் (உரத்தநாடு ஒன்றிய தலைவர்), .இலட்சுமணன் (உரத்தநாடு ஒன்றிய செயலாளர்), * படத்திறப்பு - நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), .சுப்ரமணியன் (ஒன்றியக் குழு உறுப்பினர், திமுக), .கோவிந்தரராசு (ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக), ரெ.திருப்பதி (மூத்த வழக்குரைஞர்), மா.இராஜப்பா (மாவட்ட விவசாய அணி தலைவர்), * நன்றியுரை: பி.பெரியார் நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர், திராவிடர் கழகம்),

No comments:

Post a Comment