பெரியார் கேட்கும் கேள்வி! (376) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (376)

கடவுள் மீது எனக்கு என்ன கோபம்? கடவுளை ஒழித்துவிட்டு நான் கடவுளாகப் பார்க்கின்றேனா? தினம் ரூ.100 கொடுத்து, கடவுளாக இரு என்றால் நான் ஒத்துக் கொள்ளுவேனா? அவன் பூட்டுகின்ற போது பூட்டுவதும், திறக்கின்றபோது திறப்பதும், கழுவுவதும் - யார் ஒத்துக் கொள்ளுவார்கள்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment