கழகத் தலைவர் 'கரோனா' தடுப்பூசி போட்டுக் கொண்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 1, 2021

கழகத் தலைவர் 'கரோனா' தடுப்பூசி போட்டுக் கொண்டார்


 இன்று (1.3.2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு  பொது மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  - மோகனா வீரமணி ஆகியோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கழகத் தோழர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment