தமிழர்
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் அவர்களின்
மணநாளையொட்டி அவருக்கு பயனாடை அணிவித்து ‘வாழ்வியல் சிந்தனை' (தொகுதி 15) நூலை அளித்து வாழ்த்துத் தெரிவித்தார். ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.1,500 நன்கொடை அளித்தார் வழக்குரைஞர் த.வீரன். (சென்னை,
12.12.2020)
Sunday, December 13, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment