நீலமலையில் இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் கவுதமன் உரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

நீலமலையில் இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் கவுதமன் உரையாடல்


நீலமலை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில், குன்னூரில் மருத்துவர் இரா.கவுதமன், "இடஒதுக்கீடு சரியா? தவறா?" என்ற தலைப்பில் காணொலி மூலமாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment