செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

செய்தியும் - சிந்தனையும்!

ஜீயரைக் கைது செய்யாதது ஏன்?


செய்தி: ‘ஓம் நமோ நாராயணா' என்று 108 முறை ஜெபித்தால் கரோனா வராது.


- சிறிவில்லிபுத்தூர் ஜீயர்


சிந்தனை: போலி மருந்து விளம்பரம் செய்வோரைக் கைது செய்யும் காவல்துறை, இவரைக் கைது செய்யாதது, ஏன்?


No comments:

Post a Comment