கடலூரில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 31, 2020

கடலூரில் நிவாரண உதவிகள்


'கரோனா' ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கழகச் செயலாளர் தென். சிவக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார். நூற்றுக்கணக்கானவர்கள் பயன் பெற்றனர். கடலூர், வன்னியர் பாளையம், அழகிய நத்தம் பகுதி மக்களுக்கு கழகத்தின் உதவி சென்றடைந்தது.


No comments:

Post a Comment