
திருவாரூர்,பிப்.17- மறை வுற்ற திருவாரூர் மேனாள் கழக ஒன்றிய செயலாளர் பொன்.தேவநாதன், இல்லத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 15-.2.-2024 அன்று மாலை 6:00 மணிக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் தலைமைக் கழக அமைப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, திருவா ரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், நாகை மாவட் டத் தலைவர் வி.எஸ். டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழகச் செய லாளர் தஞ்சை இரா.செந்தூரபாண்டியன், திருவாரூர் நகரத் தலை வர் க.சிவராமன், பொதுக் குழு உறுப்பினர் சவு. சுரேஷ், என்.சுரேஷ், திரு வாரூர் ஒன்றிய தலைவர் கவுதமன், ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேசுவரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சீ.சரசுவதி, ஒன்றிய மகளிரணி தலை வர் க.சரோஜா, பழைய வலம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மற் றும் ஏராளமான தோழர் களும், ஊர் பொதுமக் களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment