வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து

featured image

இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். விவசாயம் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மத்துக்கு எதிரான ‘திராவிட மாடல்’ அரசு விவசாயம் – விவசாயிகள் நலன்மீது கொண்டுள்ள அக்கறையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “ஒரு கிராமம் – ஒரு பயிர் திட்டம்” 15280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருப்பது தனித் தன்மையானது. டெல்டா பகுதியின்மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சருக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
20.2.2024 

No comments:

Post a Comment