தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (17.2.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் பெ.திருப்புகழ் சந்தித்து அறிக்கையினை அளித்தார். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
Sunday, February 18, 2024
வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment