திராவிட இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் உருவச் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘‘சுயமரியாதைச் சுடரொளி செ.தெ.நாயகம்” என்ற புதிய புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட, சி.டி.நாயகம் அவர்களின் கொள்ளுப் பேரன் செ.ரா.இளங்கோ, ‘‘சுயமரியாதைச் சுடரொளி” சி.டி.நாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட பள்ளியும், அன்னை மணியம்மையார் படித்த பள்ளியுமான வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளி, தாயம்மா நடுநிலைப் பள்ளியின் செயலாளர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் முனியசாமி, மாவட்டக் காப்பாளர் மா.பால்இராசேந்திரம், க.இளங்கோ (தி.மு.க.), வெள்ளைப்பாண்டி (ம.தி.மு.க.), தமிழ்வாணன் (வி.சி.க.), மீரா.சுராசதீன் (தி.மு.க.), டி.பி.பாலசிங் (தி.மு.க.), டிலைட்டா ரவி (வி.சி.க.) மற்றும் அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் (குலசேகரப்பட்டினம், 22-2-2024).
Friday, February 23, 2024
Home
கழகம்
‘சுயமரியாதைச் சுடரொளி' சி.டி.நாயகம் உருவச்சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
‘சுயமரியாதைச் சுடரொளி' சி.டி.நாயகம் உருவச்சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment