கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

கழகக் களத்தில்...!

23.2.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 84
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: குடந்தை க.குருசாமி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பிரார்த்தனை மோசடி * அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: குடியாத்தம் ந.தேன்மொழி (திரா விடர் கழக மகளிரணி) * ஒருங்கிணைப்பு: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஞீஷீஷீனீ : 82311400757 றிணீssநீஷீபீமீ : றிணிஸிமிசீகிஸி
2.3.2024 சனிக்கிழமை
‘இந்து தமிழ் திசை’ செய்தித்தாள்
சார்பாக வெளியிடப்பட்ட “என்றும்
தமிழர் தலைவர்” நூல் அறிமுக விழா
ஈரோடு: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மன்றம், பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு. * தலைமை: கண.குறிஞ்சி (ஒருங்கிணைப்பாளர், சமூகநீதிக் கூட்டமைப்பு நிறுவனர், புதுமலர் பதிப்பகம்) * வாழ்த்தரை: அ.கணேசமுர்த்தி (நாடாளுமன்ற உறுப்பினர், ஈரோடு), ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்குத் தொகுதி) * முன்னிலை: நாகரத்தினம் சுப்பிரமணியம் (மேயர், ஈரோடு மாநகராட்சி) * கருத்துரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), பேராசிரியர் வீ.அரசு (ஆய்வறிஞர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* ஏற்புரை: ஆதி.வள்ளியப்பன் (தொகுப்பாசிரியர் “என்றும் தமிழர் தலை வர்” இந்து தமிழ் திசை. * ஒருங்கிணைப்பு: சமூகநீதிக் கூட்டமைப்பு (மற்றும்) புதுமலர் பதிப்பகம், ஈரோடு.

No comments:

Post a Comment