பெரியார் விடுக்கும் வினா! (1244) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1244)

featured image

இந்தியாவுக்காகக் கேட்கப்படும் சுயாட்சியும், இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத் துப் பார்ப்பனர்களும், பணக்காரரும், சோம்பேறி களும், கூலிகளும் வாழ்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய – வேறு பயன் என்ன?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment