உரத்தநாடு ஒன்றிய திராவிடர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாலை 5 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவது என உரத்தநாடு ஒன்றிய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Thursday, January 4, 2024
ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் கலந்துரையாடலில் முடிவு.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment