பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராயன் தெருவில் பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா நேற்று (6.1.2024) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக்கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sunday, January 7, 2024
மணிக்கூண்டினைப் புதுப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment