சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு - தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 9, 2024

சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு - தமிழர் தலைவர் பங்கேற்பு

featured image

சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் அ. கருணானந்தன் நிறுவிய பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு (2023-2024)விற்கு தலைமை ஏற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ் சுந்தரம் நினைவுப் பரிசு – புத்தகத்தினை வழங்குகிறார். ‘பெண் ஏன் அடிமையானாள்? பெரியார் – இந்திய முன்னோடி பெண்ணியச் சிந்தனையாளர்’ எனும் தலைப்பில் அறக்கட்டளை சொற் பொழிவாற்றிய டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டே அவர்களுக்கு அறக்கட்டளையினை நிறுவிய பேராசிரியர் அ. கருணானந்தன், நினைவு பரிசு – புத்தகத்தினை வழங்குகிறார். (சென்னை பல்கலைக் கழகம் – 8-1-2024)

No comments:

Post a Comment