தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் சிறப்புக்கூட்டம். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் சிறப்புக்கூட்டம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண்: 78
நாள் : 12.01.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
வரவேற்புரை: கவிஞர் வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை : முனைவர் வா.நேரு,
மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நூல் : கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களின்
‘என்றே புன்னகைக்கிறாய் . . . ‘
நூல் அறிமுக உரை: எழுத்தாளர் குடியாத்தம் ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணித் தலைவர்,
திராவிடர் கழகம்,வேலூர்)
ஏற்புரை.. கவிஞர் ம.வீ.கனிமொழி (அமெரிக்கா)
நன்றியுரை : பு.சுந்தரம் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், செங்கல்பட்டு)
ஒருங்கிணைப்பு
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்
மாநிலச்செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
zoom : 82311400757 Passcode : PERIYAR

No comments:

Post a Comment