ஆரியர் சித்தாந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

ஆரியர் சித்தாந்தம்

featured image

அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும், அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. இதுவே ஆரியரின் சித்தாந்தம்.

(குடிஅரசு, 13.10.1935)

No comments:

Post a Comment