தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் 11 காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா, தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.: பகோர்லா செபாஸ் கல்யாண், சிஅய்டி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி: சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை ஆணையர்: பாண்டியராஜன், தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சாமிநாதன், உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி.: சியாமளா தேவி, வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சரவணகுமார், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்: ரோஹித் நாதன் ராஜகோபால், திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்: ராஜராஜன், நெல்லை தலைமையிட துணை ஆணையர்: அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment