சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100

29.1.2024 திங்கட்கிழமை
வாரந்தோறும் சிறப்பு உரையரங்கம் முத்திரை பதிக்கும் பத்து வாரங்கள்: தொடர் -4

சென்னை: முற்பகல் 11 மணி ♦ இடம்: கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் ♦ தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் – தலைவர், தமிழ்மொழித் துறை) ♦ சொற்பொழிவாளர்: அறிஞர் கு.மோகனராசு (முன்னைப் பேராசிரியர், திருக்குறள் ஆய்வுப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம்) ♦ பொருள்: கலைஞரின் திருக்குறள் கனவுகள் றீ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர் செல்வி

No comments:

Post a Comment