பத்திரிகை தர்மம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

பத்திரிகை தர்மம்!

‘‘நாடாளுமன்ற அமளி காரணமாக 49 பேர் உள்பட மொத்த 141 எம்பிக்கள் இடைநீக்கம்” என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன.
இதற்குப் பெயர்தான் ‘பார்ப்பன குறும்பு’ என்று பெயர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவு பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அதற்குத் தக்க பதிலளிக்க முன்வராத பிரதமர், உள்துறை அமைச்சர்பற்றி எதுவும் பேசாமல், மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தால், அதற்கு பெயர் அமளியாம் – ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்பது இதுதான்!

No comments:

Post a Comment