குரோம்பேட்டை - நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

குரோம்பேட்டை - நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!

பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வராக இருந்த - நினைவில் வாழும் என். சங்கரய்யா அவர்கள் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதிக்கு சங்கரய்யா நகர் என மண்டலத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானம் தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.


No comments:

Post a Comment