குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்து தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
பெரியாரின் கொள்கைகளுக்குச் சம்பந்தமில்லாமல் கி.வீரமணி, ஜெயலலிதா அணியில் இருக்கிறார் என்ற சிலரின் கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லையா? தந்தை பெரியாரின் நினைவு நாளில், தாங்கள் பெரியார் திடலுக்கு மரியாதை செலுத்தப் போனால் புதிய திருப்பம் ஏற்படலாம் அல்லவா?
கலைஞர்: அவர் எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார். பெரியார் திடலுக்கு நான் போகாவிட்டாலும் பெரியார் என் நெஞ்சத்தை விட்டுப் போக மாட்டார்.
– நன்றி: ‘குமுதம்’ – 3.12.1998
Saturday, December 9, 2023
"வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்"
Tags
# ஞாயிறு மலர்
About Viduthalai
ஞாயிறு மலர்
Labels:
ஞாயிறு மலர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment