சுயமரியாதை சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் மலர் மாலை வைத்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 24, 2023

சுயமரியாதை சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் மலர் மாலை வைத்து மரியாதை

featured image

தஞ்சை, டிச. 24- 23.12.2023 மாலை 6:00 மணிக்கு பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டையிலுள்ள மறைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சுயமரியாதை சுடரொளி “பெரியார் ஊழியன்” துரை. சக்ரவர்த்தி அவர்களின் நினைவிடத்தில்.. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மலர் மாலை வைத்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில், துரை.சக்ர வர்த்தி அவர்களின் வாழ் விணையர் நற்சோனை சக்ர வர்த்தி, மகள்கள் முனைவர் ச.நர்மதா, ச.எழில்மணி, ச.கவின்மதி, மருமகன் தஞ்சை மாவட்ட ப.க.தலைவர் ச.அழ கிரி, பேத்தி அ.சக்ரவர்த்தினி, மைத்துனர் நச்சினார்கினியன், கலா, ந.இனியன், மாநில ப.க.பொதுச் செயலாளர் வி. மோகன், மாநில ப.க.அமைப் பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், குடந்தை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, மாவட்ட துணைத் தலைவர் வ.அழகுவேல், தஞ்சை மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர ப.க. செயலாளர் இரா.வீரகுமார், மகளிரணி தலைவர் அ.கலைச் செல்வி, அ.பெரியார் செல்வன், குடந்தை மாநகர தலைவர் வழக்குரைஞர் இரமேஷ், தஞ்சை மாநகர கழக தலைவர் ப.நரேந்திரன், மாநகரச் செய லாளர் அ.டேவிட், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், பகுதிச் செயலாளர் சா.கலைச்செல்வன், அய்யம் பேட்டை நகரச் செயலாளர் வை.அறிவழகன், தொழிலா ளரணி செயலாளர் கோவி.பெரியார் கண்ணன், இராச ராசன், ஞானவேல், நாச்சியார் கோயில் சங்கர், குணா உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment