தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 27, 2023

தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

featured image

அம்பத்தூர், டிச. 27- தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் அம்பத்தூர் பகுதி சார்பில் 23.-12.-2023 சனிக் கிழமை மாலை 6.-00 மணிக்கு அம்பத்தூர் மார்க்கெட் அருகில் தெரு முனைகூட்டம் நடை பெற்றது.
அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம் தலைமையில் ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற் புரையுடன் தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட காப்பாளர் பா.தென்ன ரசு, அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கி.. ஏழுமலை முன்னிலை யில் ‘ புதிய காலம் ‘ இசைக்குழு தோழர் மதிவாணன், தபேலா மதி ஆகியோர் இசை. பாடலுடன் கூட்டம் துவங்கியது.

திராவிடர் கழக மாநில பொரு ளாளர் வீ.குமரேசன், மாநில மக ளிர் பாசறை செயலாளர் வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி மாவட்ட திராவிடர் கழக துணை தலைவர் வை.கலையரசன், துணை செயலாளர்கள் உடுமலை வடி வேல், பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், பூந்தமல்லி பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், மதுரவாயல் பகுதி தலைவர் சு. வேல்சாமி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன், துணை தலைவர் ஜெயராமன், ஆவடி நகர செயலா ளர் தமிழ்மணி, திருநின்றவூர் பகுதி செயலாளர் கீதா ராமதுரை, அம் பத்தூர் ஜெயந்தி, முகப்பேர் செல்வி, ஆவடி கனிமொழி, எல்லம்மாள், பூவை சீர்த்தி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தொண் டறம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவுமதி,. அன்புமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் சோபன்பாபு, இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், அம்பத்தூர் பகுதி மேனாள் தலைவர் விஜிசி ராவண மூர்த்தி, முகப்பேர் முரளி, நாக ராசன், செல்லப்பன், முனியாண்டி, மணிகண்டன், சோமங்களம் பாலமுரளி, அம்பத்தூர் சிவகுமார், கன்னடபாளையம் தமிழரசன், அம்பத்தூர் பெரியார் பெருந் தொண்டர் அ.வெ.நடராசன் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால், பூவை ஆர். சேகர், அம்பத்தூர் செல்வராஜ், பெரியார் பிஞ்சுகள் அமுதன், தமிழ் லெனின், மகிழன், இளந்தென்றல் மணியம்மை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதி யாக மாவட்ட இளைஞரணி செய லாளர் ஏ.கண்ணன் நன்றியுரை யாற்றினார்.

No comments:

Post a Comment