மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

featured image
பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார்
குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித்
தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார்
ஏழையர்க்குத் ! தகுந்த வர்க்குச்
செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ்
நாட்டிற்பிறந்த மக்கட் கெல்லாம்,
உயிர் போன்றார் ! இங்குவந்தார், யாம்கொண்ட
மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

No comments:

Post a Comment