எண்ணூரில் கச்சா எண்ணெய் கலந்ததால் பாதிப்பு 2ஆயிரத்து 31 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12, 500 நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

எண்ணூரில் கச்சா எண்ணெய் கலந்ததால் பாதிப்பு 2ஆயிரத்து 31 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12, 500 நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை அறிக்கை

சென்னை,டிச.22- எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாழ் வாதாரம் பாதித்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவா ரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகு களுக்கு தலா ரூ. 10,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும், சிபிசிஎல் நிறுவனம் 7 கோடியே 53 லட்ச ரூபாயை பசுமை தீர்ப்பாயத்தில் செலுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. எண்ணெய்க் கசிவு விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment