பெரியார் விடுக்கும் வினா! (1173) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1173)


ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு, புகுத்தப்பட்டு, அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும், துக்கத்திற்கும் ஆளாகி அழிகிறான். மனித சமு தாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந் தால் கவலையற்ற - துக்கமற்ற - வாழ்வு வாழும் படியான நிலைமையை மனிதன் நிச்சயம் எய்தி இருப்பானா - இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment