உயர்ந்த வாழ்வு எதுவரை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக் காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட் டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான்.  

('குடிஅரசு' 21.4.1945)



No comments:

Post a Comment