மதுரை பீபி குளம் நேதாஜி மெயின் ரோடு மற்றும் முல்லை நகர் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என்று வெளியேறச் சொல்லும் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை (Review) செய்ய வேண்டியும், மக்கள் வசிக்கின்ற பகுதியாக நத்தம் புறம்போக்கு என்று வகைமாற்றம்(classification) செய்ய வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென ஆசிரியர் அவர்களிடம் பீபிகுளம் சங்கம் சார்பாக சங்கத் தலைவர் ஜெயபால், செயலாளர் பாண்டியராஜன், சோணை, வேலு.துரைச்சாமி, சீனியப்பன், க.பிச்சைபாண்டி, இரா.சுரேசு ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
Wednesday, November 8, 2023
மதுரை பீபிகுளம் மக்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment