பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள் நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள் நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடல்

பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள்” நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள்,  பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர் (மதுரை, 5.11.2023)


No comments:

Post a Comment