கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தமிழர் தலைவரின் கொள்கைப் பிரச்சாரம் (திருபுவனம் - மதுரை - 5.11.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தமிழர் தலைவரின் கொள்கைப் பிரச்சாரம் (திருபுவனம் - மதுரை - 5.11.2023)

திருபுவனத்தில்  நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில்  கொட்டும் மழையில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (5.11.2023)

தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், பசும்பொன் பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். (மதுரை, 5.11.2023)



No comments:

Post a Comment