குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (விழுப்புரம் - புதுச்சேரி) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (விழுப்புரம் - புதுச்சேரி)



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தமிழர் தலைவரிடமிருந்து  'தாய் வீட்டில் கலைஞர்' - 5 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.   ஜனகராஜ் (விழுப்புரம் தி.மு.க. மாவட்ட பொருளாளர்), ரூ.10,000த்திற்கு கழகப் பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார். விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் சக்கரை ரூ.5,000த்திற்கு இயக்க பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.  புதுச்சேரி மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தமிழர் தலைவரிடமிருந்து பிரச்சார புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.  (26.10.2023)


No comments:

Post a Comment