காந்தியார் சிலைக்கு மாலை அணிவித்து - படத்திற்கு மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

காந்தியார் சிலைக்கு மாலை அணிவித்து - படத்திற்கு மலர் தூவி மரியாதை

காந்தியாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (2.10.2023) சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment