பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்களின் மதிய உணவிற்காக ரூபாய் 15,000 நன்கொடையாக அவ ரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லி ராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகி யோர் வழங்கினர்.
Monday, October 30, 2023
வடசேரி வ.இளங்கோவன் நினைவு நாள் நன்கொடை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment