தமிழர் தலைவரின்மீது பேரன்பு கொண்ட மூக்கனூர் பெருமாள் அவர்கள் உடல் நலமின்றி இருப்பதை அறிந்து திராவிடர் கழக காப்பாளர்கள் பழநி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் கவிஞர் சுப்ரமணியம் ஆகியோர் மூக்க னூர் இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.அப்பொழுது அவருடைய மகன் ரத்தினம் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார்.
Tuesday, October 17, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment