சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் தலைவரும், பா.ம.க. மாநில துணைத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பா.மோகன் (வடக்குமாங்குடி), கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது' பெற்றமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடையும், ஆளுயர மாலையையும் அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர் (சிதம்பரம், 5.9.2023).
Wednesday, September 6, 2023
Home
கழகம்
சிதம்பரம் மக்கள்நலக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பாராட்டு!
சிதம்பரம் மக்கள்நலக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பாராட்டு!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment