கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சின்கோனா தேசிங் குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நேற்று (14.09.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'மக்களை தேடி மருத்துவ முகாம்' திட்டத்தின் மூலம், நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.அய். ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.
Friday, September 15, 2023
'மக்களை தேடி மருத்துவ முகாம்'
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment