கடவுள்கள் திறமை அற்றவர்களாக இருக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

கடவுள்கள் திறமை அற்றவர்களாக இருக்க வேண்டும்


"நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில் தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். 

ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குதானே தோன்றி இருக்கின்றனர்.

மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். 

ஒன்று இந்தக் கடவுள்கள் திறமை அற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஆங்கிலே யனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும்!"

 - அறிஞர் அண்ணா


No comments:

Post a Comment