சிபிஎம் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில், "சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்... என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும். பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரியஆயுதம் கல்வி. கற்போம். கற்பிப்போம்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Friday, September 1, 2023
சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment