'தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

'தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்'

 'தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்' என்ற உறுதியுடன், கிருத்திகா - முத்துராசா மற்றும் அன்பரசி - வசந்தன் என்று இரண்டு இணைகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழாவில் தங்கள் இணையேற்பினை பார்வையாளர்கள் கரவொலியுடன் இனிதே  நடத்திக் கொண்டனர். (பெரியார் திடல் - 17.9.2023)


No comments:

Post a Comment