லக்னோ,செப்.29- “பா.ஜ.க.வின் நோக்கம் ஒருபோதும் தெளி வாக இல்லை, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவ சாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம் (விலைவாசி தான்) இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
Friday, September 29, 2023
பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசிதான் இரட்டிப்பாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment